
இப்படத்தை பார்த்தீர்களா பளீரென்று மின்னும் தங்க நகைகளே! நமது கண்களுக்கு புலப்படும் தங்கள் சும்மா ஜகயோதியாய் ஒளிரும். ஆனால் உண்மையில் தங்கள் எப்படியிருக்கும் எதை எவ்வாறு பெறுகின்றார்கள் என்பதை பார்த்தால் கண்கள் கலங்கும். கிழக்கு ஆபிரிக்க நாடுகளுள் ஒன்றான புர்கினா பாசோ என்பதாகும். இங்குள்ள மக்கள் குடிசைக் கைத்தொழிலாக தங்கம் அகழ்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் படும் கஷ்டங்கள், இன்னல்கள் எல்லாவற்றையும் கீழேயுள்ள படங்கள் சான்று பகிர்கின்றன.
இவ்வாறு இம் மக்களால் மண்ணில் இருந்து பிரித்தெடுக்கபடும் தங்கங்கள் பின்னர் பெரிய தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.