
அண்மையில் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியாரின் வருடார்ந்த உற்சவத்தின் போது புனிதரின் திருச்சொரூபம் பவணிவரும் காட்சி கண்கொள்ளாக்காட்சி. வருடார்ந்த உற்சவம் ஜூன் 03ஆம் திகதி தொடங்கி ஜூன் 10 ஆம் திகதி நிறைவுற்றது. இறுதி நாளன்று பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் புடைசூழ அந்தோனியார் பாலகன் யேசுவுடன் உலாவந்த காட்சிகளை பார்க்க கண்கள் கோடி வேண்டும்.